நினைவில்மூழ்கிகரைந்தநினைவு
சூரியகதிரின்எதிர்திசைநிழல்
நிர்வாணமாய்நீண்டதொடக்கமது.!
எண், எழுத்து,
சொல்,
பொருள்
என –
எல்லாவற்றின்தொடக்கமும்
ஏதுமற்றதாய்இருக்குமிடமது..!!
நான்
அங்கிருந்துநகரநினைக்காமல்
செய்வதறியாதுகாலம்கழிக்கிறேன்.
சுற்றித்திரிகிறேன்…
படுத்துறங்குகிறேன்…
பயணிக்கஎத்தனிக்கின்றேன்…
கணம்மறந்து
இனம்மறந்து
பெருமிதம்கொள்கிறேன்.
என்
பசி, உறக்கம்,
மொழி,
மௌனம்
என
எல்லாம்மறக்கிறேன்…
நான்மட்டும்
அங்கேயேஇருக்கிறேன்.
மாற்றுக்கென
எந்தமுறைமைகளும்முறையீடுகளும்
இல்லாமல்
இளைப்பாறுதலையும்துறந்து
கஷ்டம்இஷ்டமென
அதற்குமேலாகநான்…
மழலையுடன்
மழைலையின்நினைவுமூழ்கிய
கரையாதநிகழ்வின்அருகே….
அடக்கமாகிறேன்…
அப்போதும்
நான்அங்கேயே
இருக்கவிழைகிறேன்.
_______________________________________________________________________மைத்திரி அன்பு