4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

ஆசிரியர் பக்கம்

 அனைவருக்கும் வணக்கம்!

இலக்கியச்சுடர் மின்னிதழ் இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த நமது இலக்கியச்சுடர் ஆசிரியர் குழுவினருக்கும், படைப்பாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். மேலும், பல்லாண்டு நடைபயில தாங்கள் நல்கும் பேராதரவே எமக்கு ஊக்கமளிக்கும். தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிரிநோக்கும்...

இலக்கியச்சுடர் மின்னிதழ்

அணுத்திமிர் அழகு - மைத்திரி அன்பு

 

கவிஞரேறு வாணிதாசனாரின் ஆத்திசூடி மற்றும் கொன்றைவேய்ந்தோன் - முனைவர் பீ. பெரியசாமி

உடல்மொழியாடல் - மைத்திரி அன்பு

புதிய நாகரீகம் - மைத்திரி அன்பு

 

கந்தன் கருணை - சுரேஜமீ

 

செவ்வேள் -முனைவர் மு.துர்க்கா

 

பதினோராம் திருமுறையில் அந்தாதி இலக்கியங்கள் - முனைவர் வேல்.கார்த்திகேயன்

 

அதிசயம் - தா.சரவணன்

 

வணிகமாகிய வாழ்க்கை - முனைவர் கோ.வ.பரத்வாஜ்