அனைவருக்கும் வணக்கம்!
இலக்கியச்சுடர் மின்னிதழ் இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த நமது இலக்கியச்சுடர் ஆசிரியர் குழுவினருக்கும், படைப்பாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். மேலும், பல்லாண்டு நடைபயில தாங்கள் நல்கும் பேராதரவே எமக்கு ஊக்கமளிக்கும். தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிரிநோக்கும்...
இலக்கியச்சுடர் மின்னிதழ்