4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2020

விடியலைத்தேடி..


கவசம் வழி சுவாசம்!

மனிதனைக் கண்டால் அச்சம்!

வறுமை எட்டியது உச்சம்!

நிதியைத் தேடி ஓட்டம்!

நித்தமும் வாழ்வுக்கான போராட்டம்!         

இவையாவும்

கொரோனாவின் கொடைகளே

விளைவுகளைக் கண்டோம்

விமோசனம் காண்போமா?...

நம்பிக்கையில் வாழ்வோம்!

நம் பாரதத்தை மீட்போம்!.....

     -ஆ. அனிதா