கவசம் வழி சுவாசம்!
மனிதனைக் கண்டால் அச்சம்!
வறுமை எட்டியது உச்சம்!
நிதியைத் தேடி ஓட்டம்!
நித்தமும் வாழ்வுக்கான போராட்டம்!
இவையாவும்
“கொரோனாவின் கொடைகளே”
‘விளைவுகளைக் கண்டோம்
விமோசனம் காண்போமா?... ‘
நம்பிக்கையில் வாழ்வோம்!
நம் பாரதத்தை மீட்போம்!.....
-ஆ. அனிதா