4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2022

பெண்மை - முனைவர் சு.தீபலட்சுமி

 

 

பெண்மை

கால ஓட்டத்தில் மனிதன்

ஏதோ ஒன்றை

தொலைத்து விட்டு

தேடுகிறான்

காலம் என்னவோ அதன்

கடமையை செய்கிறது

மனிதன் தேடினாலும்

கிடைக்காத தூரத்தில்

ஒவ்வொரு ஆசையும்

கனவாகவே போகிறது

காலத்தின் கனவு

மனிதன் வாழ்வதற்கு

விழுதாக இருக்கட்டும் !!!

 

முனைவர் சு.தீபலட்சுமி