பெண்மை
கால ஓட்டத்தில் மனிதன்
ஏதோ ஒன்றை
தொலைத்து விட்டு
தேடுகிறான்…
காலம் என்னவோ அதன்
கடமையை செய்கிறது…
மனிதன் தேடினாலும்
கிடைக்காத தூரத்தில்
ஒவ்வொரு ஆசையும்
கனவாகவே போகிறது…
காலத்தின் கனவு
மனிதன் வாழ்வதற்கு
விழுதாக இருக்கட்டும் !!!
முனைவர் சு.தீபலட்சுமி