௨லகை வியக்க வைக்கும்
௨ன்னத மழையே!
பயிரை
விளைவிக்கும்
பயன் தரும் மழையே!
வாடும்
மக்கட் கல்லாம்
வசந்தம் தாம் மழையே!
மலரை வாழ
வைக்கும்
வளமான மழையே!
குளங்களை
நிரப்பிய
நிறைவான மழையே!
ஆற்றலை ௨௫வாக்கும்
ஆனந்தமான மழையே!
கடலில் சேரும்
கனிவான மழையே!
இயற்கை
காக்கும்
நிலையில் வா!
பெ. சுகன்யா.
ஆய்வியல் நிறைஞர்,
அரசு ஆடவர் கலை கல்லூரி
கி௫ஷ்ணகிரி,
6369101267
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக