இதுதான்அதுவென்று
எப்போதும்
மகிழ்ச்சியற்றஉரையாடல்நீளவும்…
ஆழமனம்அமைதியிழந்து
அகப்பிரதிமைக்குஆட்படவும்…
மௌனம்முதுமொழியாகி
வாய்வார்த்தைகள்வடுகொள்ளவும்…
நான்
அகப்பட்டுள்ளேன்
எனஅறிந்தேன்!
அகப்பட்டஅமைவிடம்
அறியப்படாமல்
அங்கும்இங்குமென
தூரத்துமரக்கிளையில்
கட்டிய
கூட்டைமறந்து
திசைதுறந்த
பறவையின்சிறகெனஅலைந்தேன்…!
பகலையும்
பழகுகுணத்தையும்
பக்குவமாய்…
பாதுகாக்கமுடியாதஅளவில்
கொடியவிலங்கென
என்னைநானே
தனிமைத்தீவுக்குள்
மூழ்கத்தநிலையைஉணர்ந்தேன்..!
எப்படியும்என்னகப்படல்
அறியப்படவில்லை…
பிதற்றி…
அலைகழித்து…
மொம்பலப்பட்டகண்ணை
மூடியவிடியலுக்குள்..
பலநாட்களாய்
திறக்கஅனுமதியற்றுகிடக்கும்
அவள்
ஜென்னல்கதவுகள்தெரிந்தன.
_______________________________________________________________________மைத்திரிஅன்பு