4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

சாதி


சாதியென்ற சாக்கடையில்

சக மனிதர்களைச்  சபித்ததோ?

இச்சகம்

 

பார் புகழும் பாரதியே!  உன்

பாட்டொளி  கேட்டும் களையவில்லையே!

இச்சாதியின்  ஆட்டம்!

 

சமரசமாய் நுழையும்போதும்

சட்டென்று புகுதே! நீ எச்சாதி என்று

 

என்று அடங்குமோஇச்சாதியின் ஆட்டம்

அன்று அறிவோம் சாதியினால் பட்ட  அவலநிலைகள்.

 

A. சசிகலா

முதுகலைத்தமிழ்  - மாணவி

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

சேர்க்காடு - வேலூர்