சாதியென்ற
சாக்கடையில்
சக மனிதர்களைச் சபித்ததோ?
இச்சகம்
பார்
புகழும் பாரதியே! உன்
பாட்டொளி கேட்டும் களையவில்லையே!
இச்சாதியின் ஆட்டம்!
சமரசமாய்
நுழையும்போதும்
சட்டென்று
புகுதே! நீ எச்சாதி என்று
என்று
அடங்குமோ? இச்சாதியின்
ஆட்டம்
அன்று
அறிவோம் சாதியினால் பட்ட அவலநிலைகள்.
A. சசிகலா
முதுகலைத்தமிழ்
- மாணவி
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
சேர்க்காடு - வேலூர்