அந்திப்பொழுது
அக்கம்
பக்கம்
அந்நியரில்லை,
அச்சங்கள்
சில,
அகம்
பகிர,
அகம்
மட்டும் அறிந்த,
அங்கம்
தீண்டா,
அதீதக்
காதல் அது.....
சௌந்தர்யா சுப்பிரமணி