ஒரேயொருஆதாமையும்
ஏவாலையும்கொண்டுதான்
தருமத்திற்குதருமன்
பலத்திற்குவீமன்
வீரத்திற்குஅர்ச்சுணன்
நேர்மைக்குசகாதேவன்
நட்புக்குக்கர்ணன்
அறிவுக்குதுரோணர்
அறுசுவைக்குநளன்
கற்புக்கோர்கண்ணகி
கண்ணகிக்கோர்மதுரை
திருக்குறளுக்கோர்வள்ளுவன்
வள்ளுவனுக்கோர்வாசுகி
புதுக்கவிதைக்கோர்பாரதி
பாரதிக்கோர்கண்ணம்மா
அகிம்சைக்கோர்காந்தி
திமிருக்கோர்கட்டபொம்மன்
என்றுநல்லவிதைகளைத்தான்
நான்கொடுத்தேன்
எங்கேயோ?எப்படியோ?
எப்பொழுதோ?ஏனோ?
எந்தக்கள்வனோத்தெரியவில்லை
என்விதையில்
நஞ்சைக்கலந்துவிட்டான்அந்த
நஞ்சுக்கலந்தவிதைகள்தான்
இன்றுஅறியாமை, ஆணவம்,
வன்முறை, களவு, பொய்என்ற
மரங்களாகவளர்ந்துள்ளது..இந்த
நச்சுமரங்களைஅகற்றஎன்றைக்கு
நான்பிஞ்சுவள்ளுவன்பாரதி
என்றதங்கக்கோடாரிகளைஉயிர்ப்பிக்கின்றேனோ!
அன்றுதான்என்மூச்சின்சூடுதணியும்
ச.கவிதா எம்.ஏ.,பி.எட்.,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஏ.இ.டி
கல்லூரி, நரசிங்கபுரம்.
kavitha461977@gmail.com
8122702986