6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

எது கவிதை ? - வ.சுரேஷ்

 


 

கவிதை கற்பனையின் பிள்ளை 

உணர்வுகளுக்கு ஒரு வடிகால்

சிந்தனைகளுக்கு திறவுகோல்

சொற்கள் வடித்த ஓவியம்

மனம் பேசும் மொழி

பிறர்குறைகளை மனம் வாடாமல் 

சுட்டும் சொல்

 

.சுரேஷ்

162 பியம்சாமி காலனி

ஐந்தாவது தெரு 

ஆர் ஸ் புறம் 

கோவை 641002 

செல் 9789333215 


கருத்துகள் இல்லை: