பன்னாட்டுத் தொல்லியல், கலை, இலக்கியம், பண்பாட்டு இதழ்
என்
கைக்குட்டையின்
அவசியம் தெரியாமல்
கந்தல் துணியென
கரித்துணியாக்கிய
அம்மாவிடம்
கோபித்த போது
பதறி தவித்து வருந்திய
அம்மாவிடமிருந்தது
அறியாமை.
தா.சரவணன்
தொடர்பு எண்:9786577516
கல்யாணமந்தை
திருவண்ணாமலை (மாவட்டம் )
635703
அருமை 👌
கவிதை வரிகள் அருமை...கிராமத்து தாயின் அன்பில் கைக்குட்டையும் கரித்துணியும் ஒன்றுதான்...ஆத்தாவின் சேலையே அதற்கு சாட்சி
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
அருமை 👌
கவிதை வரிகள் அருமை...கிராமத்து தாயின் அன்பில் கைக்குட்டையும் கரித்துணியும் ஒன்றுதான்...ஆத்தாவின் சேலையே அதற்கு சாட்சி
கருத்துரையிடுக