6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

அறியாமை - தா.சரவணன்

 


 

என்

கைக்குட்டையின்

அவசியம் தெரியாமல்

கந்தல் துணியென

கரித்துணியாக்கிய

அம்மாவிடம்

கோபித்த போது

பதறி தவித்து வருந்திய

அம்மாவிடமிருந்தது

அறியாமை.

 

தா.சரவணன்

தொடர்பு எண்:9786577516

கல்யாணமந்தை

திருவண்ணாமலை (மாவட்டம் )

635703

2 கருத்துகள்:

ஆறுசெல்வராஜ். த சொன்னது…

அருமை 👌

மோகன் சொன்னது…

கவிதை வரிகள் அருமை...கிராமத்து தாயின் அன்பில் கைக்குட்டையும் கரித்துணியும் ஒன்றுதான்...ஆத்தாவின் சேலையே அதற்கு சாட்சி