வாயாற் சுடுவர் வடை (நேரிசை வெண்பா)
அறமதைச் சொல்லியுஞ் செய்யார்
சிறியார்
திறம்படச் செய்வர் பெரியார் -
திறனற்றோர்
செய்வே னெனச்சொல்
லியேதிரிந்து எந்நாளும்
வாயாற் சுடுவர் வடை
இரா. விஜயலெட்சுமி