4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள் - தீரன்

 

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகள்

 

செல்லமாய் வளர்ந்த 

தன் வீட்டை விட்டுப் பிரிந்து 

சோக முகத்துடன்

தெருவில் திரியும்

ஜீவன்களே…….

 

அன்பை இழந்த

அற்பப்பதராகத் தெரியும்…..

 

அடி உதைகள் வாங்கிச்சுத்தும்

இந்த ஜீவன்களின் நிலைமையும்

என்னைப்போல

சோகக்கடல்

தான்…….

 

                          -தீரன்