4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

கரைதல் - தா. சரவணன்

 

கரைதல்

 

உன்

விழி வெளிச்சத்தில் தான்

என் வாழ்க்கையானது

நிகழும் என்றிருந்தேன்

அது இலையுதிர்காலமாகி

இருண்டபின் தான்

என் வாழ்நாளின்

நிமிடமெல்லாம்

உன் நினைவில்

கரைந்து கொண்டிருப்பதை

உணர்ந்தேன்

 

தா. சரவணன்

கல்யாணமந்தை