பன்னாட்டுத் தொல்லியல், கலை, இலக்கியம், பண்பாட்டு இதழ்
உன்
விழி வெளிச்சத்தில் தான்
என் வாழ்க்கையானது
நிகழும் என்றிருந்தேன்
அது இலையுதிர்காலமாகி
இருண்டபின் தான்
என் வாழ்நாளின்
நிமிடமெல்லாம்
உன் நினைவில்
கரைந்து கொண்டிருப்பதை
உணர்ந்தேன்
தா. சரவணன்
கல்யாணமந்தை