பன்னாட்டுத் தொல்லியல், கலை, இலக்கியம், பண்பாட்டு இதழ்
உன் விழி வீச்சில்வெட்டுப்பட்டுவெட்டுப்பட்டுஇரணமானஇதயத்திற்குஆறுதல் சொல்லிஆறவிடலாம் என்றால்அங்கேயும் வந்து கிள்ளிவிட்டு போகிறதுஉன் நினைவு
உன்
விழி வீச்சில்
வெட்டுப்பட்டு
இரணமான
இதயத்திற்கு
ஆறுதல் சொல்லி
ஆறவிடலாம் என்றால்
அங்கேயும் வந்து
கிள்ளிவிட்டு போகிறது
உன் நினைவு
தா.சரவணன்
கல்யாணமந்தை