6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜூன், 2024

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி


நேசித்தவைகள் எல்லாம்

நிழலாய் போனபின்

நெஞ்சத்திற்கு என்ன வேலை?

 

இறைவனிடம் கையேந்துகிறேன்

இன்றாவது விட்டுவிடு

சற்று உறங்கிவிட்டு வருகிறேன்..,

கருத்துகள் இல்லை: