பன்னாட்டுத் தொல்லியல், கலை, இலக்கியம், பண்பாட்டு இதழ்
அள்ளி வீசுகிறான்
வள்ளல் வழிவந்தவனாய்
தாங்கதான் இயலவில்லை
சோகங்களை...
சுயம்பு என்றொன்று
என்னுள் தோன்றியது
அனாதை என்பதை அறிவுறுத்த..
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக