மறுமணம்
பலநாட்கள் தேடி
அலைந்துவிட்டேன்
உடைந்த சில்லுகளை
ஒட்டவைக்க
ஓர் இதயம் வேண்டுமென…
கிடைப்பதெல்லாம்
உடைந்த சில்லுகளே
அவைகளையும்
ஒட்டவைக்க யாருமின்றி
ஒதுக்கியே வைத்துள்ளனர்
பயங்கரவாதிகள்
உடைக்க தெரிந்தவர்களுக்கு
ஒட்டவைக்க மனமில்லை
தனிமரமாய் சில்லுகள்
பல
- தேவாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக